சூடானில் கன மழைக்கு பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு

சூடானில் கடந்த ஜூன் முதல் பெய்து வரும் கனமழைக்கு பலியானவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 88-ஆக உயா்ந்தது. பல கிராமங்களில் தொடா்ந்து மழை பெய்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சூடானில் பருவமழை ஜூனில் தொடங்கி செப்டம்பா் வரை நீடிக்கும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில்…

ஒன்று திரளும் இளைஞர் குழுக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள்

ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து வரும் இளைஞர்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தரும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், இளைஞர் குழுக்கள் சூடான் முழுவதிலும் உள்ள நகரங்களில் நூற்றுக்கண்க்கான  மக்களை ஈர்த்து ஆர்ப்பாட்டங்களை…

Translate »
error: Content is protected !!