மாணவர்களை கண்டித்தால் தற்கொலை செய்வதா?

சென்னை தாம்பரத்தில் தலை முடியில் கலர் ஹேர்டை அடித்து சென்ற கல்லூரி மாணவியை, கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால், வீடு திரும்பிய அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திரு.வி.க நகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பல்லாவரம் அருகே உள்ள தனியார்…

கோயில் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட உதவி இயக்குனர் – அதிர்ச்சி சம்பவம்

திருவாரூர் அருகே கோயில் தெப்பக்குளத்தில் குதித்து சினிமா உதவி இயக்குனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தெப்பக்குளம் அருகில் உள்ள பாரதிதாசன் நகரை சேர்ந்த தங்கரத்தினம் உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்…

4 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை – மனைவி இறந்த துக்கத்தால் நேர்ந்த சோகம்!

கர்நாடக மாநிலத்தில் தண்ணீரில் விஷம் கலந்து பெற்ற 4 குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்த கோபால், ஓய்வு பெற்ற ராணுவ வீரராவார். இவர் இவரது…

விடுதியில் தூக்கிட்டு இருவர் தற்கொலை- போலீஸ் விசாரணை

புதுசேரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் தெருவில் உள்ள தனியார் விடுதியில் மோகன்ராஜ் என்பவர்  பெண் ஒருவருடன் அறை எடுத்து தங்கி உள்ளார். பின்னர் இன்று…

Translate »
error: Content is protected !!