நீர்நிலைகளில் கந்தகப்பொருட்கள் கலந்துள்ளதா என்பது குறித்து நீர் மாதிரிகள் சேகரிப்பு

  நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் கந்தகப்பொருட்கள் கலந்துள்ளதா என்பது குறித்து நீர் மாதிரிகள் சேகரித்து சிறப்பு வல்லுநர் குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த  சுற்றுச்சூழல்…

Translate »
error: Content is protected !!