சுரங்க உபரி நீரை குடிநீராக மாற்றும் திட்டம்

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சுரங்க உபரி நீரை குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.  கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.…

Translate »
error: Content is protected !!