டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்

வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய இயக்குனரகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்,…

Translate »
error: Content is protected !!