கோவில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்திபடி நடவடிக்கை எடுங்க- உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் கோவில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம் கோவிலில் ஐந்து அறங்காவலர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து…

Translate »
error: Content is protected !!