தேநீர் விடுதியில் பயங்கர தீ விபத்து

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் உள்ள தேநீர் விடுதியில் எரிவாயு கசிவு காரணமாக பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் வேலூர் பேருந்துகள் நிற்கக்கூடிய இடத்திற்கு அருகில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தேனீர் கடை செயல்பட்டு…

Translate »
error: Content is protected !!