விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்த மெகா ஜவுளி பூங்கா அமைய உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ஆயிரத்து 152 ஏக்கர் பரப்பளவில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் அறைகலன் பூங்கா அமைக்கும் திட்டப் பணிகளை முதலமைச்சர்…