வாக்கு எண்ணிக்கை முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை உடனுக்குடன் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்த நிலையில், நாளை அத்தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதையொட்டி,…

Translate »
error: Content is protected !!