1-ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படாது என்பது தவறான தகவல்…பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்பது தவறான தகவல் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, செயல்பட்டு…

Translate »
error: Content is protected !!