உக்ரைனில் வெளிநாட்டு கூலிப்படையினரின் எண்ணிக்கை  

  உக்ரைனில் இயங்கும் வெளிநாட்டு கூலிப்படையினரின் எண்ணிக்கை ஆறாயிரத்து 600ல் இருந்து சுமார் 3 ஆயிரத்து 500 ஆக குறைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஆயுதப் படைகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக உக்ரைனுக்கு வெளிநாட்டுக் கூலிப்படைகளின் வருகை…

உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மேற்குவங்க மாணவர்கள்

  உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மேற்குவங்க மாணவர்களுடன் உரையாடிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். உக்ரைனில் தவித்த இந்தியர்கள் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இந்தநிலையில் அங்கு கல்வியை பாதியிலேயே விட்டுவிட்டு நாடு…

உக்ரைனின் எல்லைகளில் தத்தளிக்கும் தமிழக மாணவர்கள்

  உக்ரைனின் எல்லைகளில் தத்தளிக்கும் தமிழகம் மற்றும் புதுவை மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், உக்ரைனில் இந்திய மாணவர்கள் தத்தளித்து வருவதை…

உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்ப முடிவு

  ரஷ்யாவுக்கு எதிரான போரை திறம்பட எதிர்கொள்ள, உக்ரைனுக்கு போர் விமானங்களை ஐரோப்பிய யூனியன் அனுப்பி வைக்கவுள்ளது.   சர்வதேச நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்தியுள்ளதால், தீராத ஆத்திரத்தில் உள்ள அதிபர் புதின், அணு ஆயுத தாக்குதல் நடத்தவுள்ளதாக மிரட்டி வருகிறார். இதுதவிர இந்தியாவும்…

உக்ரைனில் போரை நிறுத்த ஐநா வேண்டுகோள்

  மனிதாபிமான அடிப்படையிலாவது போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதினுக்கு ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது போன்ற நேரங்களில் அப்பாவி மக்கள்தான் அதிக பாதிப்பைச் சந்திக்க நேர்வதாக வேதனை தெரிவித்துள்ள அவர், உடனடியாக…

உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது

இந்தியர்களை மீட்டு வர உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம், போர் காரணமாக மீண்டும் டெல்லி திரும்பியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல்களை தொடங்கியிருக்கும் நிலையில், அந்நாட்டின் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.…

உக்ரைன் மீதான படையெடுப்பு தேதி

உக்ரைன் மீதான படையெடுப்பு தேதி குறித்து மேற்குலக நாடுகள் தினசரி கூறி வருவது ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தொலைக்காட்சியில் உரையாற்றியய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் ட்மிட்ரி பெஸ்கோவ், படையெடுப்பு குறித்த கருத்துக்கள் பதற்றத்தை அதிகரிக்கச் செய்வதாக குற்றம் சாட்டினார்.…

Translate »
error: Content is protected !!