உ.பி. விவசாயிகள் உயிரிழப்பு: அரசின் வன்முறை வெறியாட்டம் வெட்கக்கேடானது – சீமான் ஆவேசம்!

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்டை மீட்க மற்றொரு விடுதலைப் போர் நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்திருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில் லக்கிம்பூரில் மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா நேற்று முன்தினம்…

விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதல்வர் கண்டனம்

உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க…

Translate »
error: Content is protected !!