அடுத்த உ.பி. முதல்வர் பிரியங்கா காந்தி?

அடுத்த உத்திரபிரதேசத்தின் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி நிற்கவேண்டும் என சல்மான் குர்ஷித் தெரிவித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்து அகற்ற சதித்திட்டம் தீட்டி அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்பிய முன்னாள் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய்…

2-ம் வகுப்பு மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட கொடூர ஆசிரியர்

உத்தரபிரதேசத்தின் ஒரு பள்ளியில், சக மாணவனோடு சண்டையிட்ட மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. உத்தரபிரதேசத்தின் பிஜப்பூர் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது 2ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர், சக…

உ.பியில் 9 மருத்துவ கல்லூரி – பிரதமர் மோடி திறந்து வைப்பு!

உத்தரபிரதேசத்தில், ஒரே நேரத்தில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 9 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இவ்விழாவில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூர கொலை – அதிர்ச்சி சம்பவம்: என்ன நடந்தது?

உத்திரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் இருக்கும் உச்வா பகுதியில் கணவன் மனைவியும் அவர்களுடைய 12 வயது மகன் மர்மநபர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.…

Translate »
error: Content is protected !!