தடுப்பூசி போடாதவர்களே கொரோனாவால் பலியாகிறார்கள்…

கொரோனாவால் பலியாகும் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் தான் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

புதுச்சேரியில் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை

புதுச்சேரியில் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதுச்சேரியில் தடுப்பூசி பற்றாக்குறை என்பது இல்லை என்றார். தமிழக கல்வி வாரியத்தை புதுச்சேரி பின்பற்றுவதால் 1 முதல் 8ம் வகுப்பு…

நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்…

சென்னையில் நாளை நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி துணை ஆணையர் விசு மகாஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை கே. கே. நகர் சிவன் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள…

Translate »
error: Content is protected !!