வைகை ஆற்றின் நடுவில் ஆபத்தான பகுதியில் குளிக்கும் சிறுவர்கள்

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக  வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. கடமலைக்குண்டு பகுதியில் வைகை ஆற்றின் நடுவில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்ட காரணத்தால் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்ட நிலையிலுள்ளது.…

Translate »
error: Content is protected !!