வெள்ள அபாய எச்சரிக்கை – திருவள்ளூர் மாவட்டம்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்து வந்த கனமழையால், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில்  நீர் வரத்து அதிகரிப்பதால்   அணையின் பாதுகாப்பை கருதி விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. திறக்கப்படும்  உபரி நீரானது…

Translate »
error: Content is protected !!