நிழற்குடையை இடித்ததற்கு எதிர்ப்பு – கிராம மக்கள் சாலை மறியல்

கரூர் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நிழற்குடையை தனிநபர் ஒருவர் இடித்து அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் – பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியத்துக்கு…

Translate »
error: Content is protected !!