கைதிகளுக்கு ‘சீர்திருத்த சிறகுகள்’ திட்டம் அறிமுகம்: தமிழக அரசு

சிறையில் இருந்து வெளிவரும் கைதிகள் மீண்டும் சிறைபடுவதை தடுக்கும் வகையில் அனைத்து கைதிகளுக்கும் ‘சீர்திருத்த சிறகுகள்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டம் புழல் சிறையில் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 30 கைதிகள் தேர்வு…

Translate »
error: Content is protected !!