மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வென்ற நிகத் ஜரீனுக்கு 2 கோடி பரிசு

  உலக அளவிலான மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நிகத் ஜரீனுக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வழங்கினார். துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் தாய்லாந்து வீராங்கணையை 5க்கு பூஜ்ஜியம் என்ற…

Translate »
error: Content is protected !!