ரூ.10 செலுத்தினால் மஞ்சப் பை வழங்கும் விற்பனை இயந்திரம்

சென்னை கோயம்பேடு சந்தையில், ரூ.10 செலுத்தினால் துணிப் பை (மஞ்சப் பை) வழங்கும் விற்பனை இயந்திரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. தமிழகத்தில் சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் 14 வகை நெகிழிப் பொருள்களுக்கு தமிழக அரசு…

தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டம்

  தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டத்தை நாளை தொடக்கி வைக்கவுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், பிரேசிலில் நடைபெற்ற கோடைகால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில்…

Translate »
error: Content is protected !!