அரசு கண் மருத்துவமனையின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டு புதிய கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

ரூ.65.60 கோடியில் புதிதாக 6 தளங்களுடன் கட்டப்பட்ட கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.63.60 கோடியில் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவத் துறை கட்டடங்களையும் திறந்து வைத்துள்ளார்.

Translate »
error: Content is protected !!