வீடு வீடாகச் சென்று தேசியக் கொடி ஏற்றி வைத்த மாவட்ட கலெக்டர்

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, திருவள்ளூரில் உள்ள வீடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள் தேசிய கொடியை இலவசமாக வழங்கினர்.

இன்று காலை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில், திருவள்ளூரில் கொடி கட்டாத வீடுகளை கண்டறிந்து வீட்டிற்கு தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.

Translate »
error: Content is protected !!