தேசியக்கொடி ஏற்ற மேற்குவங்க அரசு அனுமதிக்கவில்லை

ஒன்றிய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார், மேற்கு வங்கத்தில் பஸ்சிம் மெடினிபூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய சீர்திருத்த இல்லத்துக்கு சென்றார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “நான் சீர்திருத்த இல்லத்துக்குள் நுழைந்தபோது, அங்கு தேசியக் கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

நான் அங்கே தேசியக்கொடி ஏற்றுவதை மாநில அரசு அனுமதிக்கவில்லை” என்றார்.

Translate »
error: Content is protected !!