இடுக்கி அணையில் பறந்த மூவர்ணக் கொடி

ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 75வது சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாட உள்ள நிலையில், பிரபலமான பகுதிகளில் மூவர்ணக் கொடி நிறங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆசியாவிலேயே மிக உயரமான அணைகளில் ஒன்றான கேரள மாநிலம், இடுக்கி அணையில் இருந்து நிரம்பி வழியும் நீரில் நேற்றிரவு மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

தற்போது இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Translate »
error: Content is protected !!