உத்தராகண்ட் வனத் துறை தேர்வு முறைகேடு-விசாரணைக்கு உத்தரவு

உத்தராகண்ட் மாநிலத்தில் 2021ல் நடைபெற்ற வனத் துறை தேர்வில் பெருமளவு முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 34 பேரை கைது செய்தனர்.

எனினும், விசாரணை முறையாக நடைபெறவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதையடுத்து, வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மாற்ற முதல்வர் புஷ்கர் தாமி உத்தரவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!