உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் நிலை என்ன? வைகோ கேள்வி

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர முடியுமா என வைகோ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒன்றிய குடும்ப நலத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார்,

வெளிநாட்டு மருத்துவ மாணவர்களை இடமாற்றம் செய்ய இந்திய மருத்துவ ஆணையத்தால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என பதிலளித்தார். இதனால் அம்மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!