ஒரே நுழைவுத்தேர்வு எதற்கு – ப.சிதம்பரம் கேள்வி

பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வை கொண்டுவர யுஜிசி பரிசீலித்து வருகிறது.

இந்நிலையில், இது குறித்து கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம், இந்தியாவில் பல மொழிகள், பழக்க வழக்கங்கள் உள்ளன.

ஒரே நுழைவுத் தேர்வு என்றால் மாநில அரசுகள் எதற்கு? ஒரு நாடு, ஒரு கட்சி, ஒரு தலைவர் என்ற நிலை வந்துவிடும். சுயாட்சி கொண்ட அமைப்பாக மாநிலங்கள் இருக்க வேண்டும் என்றார்.

Translate »
error: Content is protected !!