நான் வெற்றி பெற்றால் என்னுடன் ஈரான் ஒப்பந்தம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் பரபரப்பு பேட்டி

நான் வெற்றி பெற்றால் அமெரிக்காவுடன் ஈரான் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். அமெரிக்காவில் வரும்நவம்பர்மாதம்ஜனாதிபதிக்கானதேர்தல்நடைபெறவுள்ளது. இந்ததேர்தலில் இரண்டாவதுமுறையாகஜனாதிபதிடொனால்டுடிரம்ப்போட்டியிடுகிறார்.இந்நிலையில், டிரம்ப்இந்ததேர்தல்குறித்துகூறுகையில், நவம்பர் மாதம் நடக்கும் அமெரிக்க ஜனாதிபதிதேர்தலில்நான்மீண்டும்ஜனாதிபதியாகதேர்வுசெய்யப்பட்டால், ஈரான் நம்முடன்முதலில்ஒப்பந்தம்மேற்கொள்ளும்.ஏனெனில்அவர்களின்உள்நாட்டுஉற்பத்திவளர்ச்சிபெருமளவுசரிந்துவிட்டது.மேலும்மத்தியகிழக்குப்பகுதிகளில்அமைதியைகொண்டுவரமுயற்சிகள்நடக்கும்என்றுகூறியுள்ளார்.அடுத்தவாரம்ஐக்கியஅமீரகம்மற்றும்இஸ்ரேல்இடையேயானவரலாற்றுசிறப்புமிக்கஒப்பந்தநிகழ்வைஅமெரிக்கஅதிபர்டிரம்ப்தொகுத்துவழங்குகிறார்.மத்தியகிழக்குப்பகுதியில்ஆபத்தைவிளைவிக்கும்இஸ்ரேலுக்கும்ஐக்கியஅரபுஅமீரகத்துக்கும்இடையேமுழுவெளியுறவுத்தொடர்புகளைநிறுவுவதற்கானஉடன்படிக்கைசமீபத்தில்ஏற்படுத்தப்பட்டது. இதில்அமெரிக்காமத்தியஸ்தராகஇருந்தது.ஏனெனில், பாலஸ்தீனத்துக்குநாடுஎன்றஅந்தஸ்துவழங்கும்வரைஇஸ்ரேலைஅங்கீகரிக்கவோ, அதனுடன்பேச்சுவார்த்தைநடத்தவோ,சமாதானஒப்பந்தம்செய்துகொள்ளவோகூடாதுஎன்றமுடிவில்மேற்குஆசியநாடுகள்நீண்டகாலமாகஇருந்தன.இருப்பினும், கடந்த 1979-ல்எகிப்துடனும் 1994ல்ஜோர்டானுடனும் இஸ்ரேல் தனதுமுழுமையான வெளியுறவுத் தொடர்பைஏற்படுத்திக்கொண்டது.தற்போதையஉடன்படிக்கைஇஸ்ரேலின்வெளியுறவுக்குக்கிடைத்தமூன்றாவதுவெற்றியாகப்பார்க்கப்படுவதுகுறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!