10 ஆம் வகுப்பு மாணவர்கள்.. அக். 4 முதல் அசல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் – தேர்வுத்துறை

தமிழகத்தில், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் திங்கள்கிழமை (அக். 4) முதல் அசல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் திங்கட்கிழமை (அக். 4) முதல் மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!