சென்னையை சேர்ந்த 2 நிறுவனங்களில் சோதனை.. 300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

சென்னையை சேர்ந்த 2 நிறுவங்களின் நடத்தப்பட்ட சோதனையில் 300 கோடி வரை வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த இரண்டு நிறுவனங்களும் அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதும் தெரியவந்துள்ளது. இதுதவிர, நிதி நிறுவனங்களுக்குச் சொந்தமான 35 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கடந்த இரண்டு நாட்களில் கணக்கில் வராத 9 கோடியை கைப்பற்றியதாக வருமான வரித்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!