ஒரே நேரத்தில் சிறுவனை கடித்த 2 விஷ பாம்புகள்

திருத்தணியில் தும்பிக்குளம் பகுதியில் பூந்தோட்ட கூடாரத்தில் முருகன் என்ற 7 வயது சிறுவன் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரே நேரத்தில் கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என 2 பாம்புகள் அவரை கண்டித்துள்ளது.

இந்நிலையில் 2 பாம்புகளும் அடித்து கொல்லப்பட்டன. அந்த சிறுவன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Translate »
error: Content is protected !!