இந்தியாவிடம் இருந்து 8,70,000 கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி – மெக்சிகோ நாட்டு அதிபர் தகவல்

இந்தியாவிடம் இருந்து 8,70,000 கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மெக்சிகோ நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். மெக்சிகோ சிட்டி, இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பு மருந்து இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மா், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி…

ஜெயலலிதாவை தொடர்ந்து இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா

ஜெயலலிதா வேடத்தில் நடித்து வரும் கங்கனா ரனாவத் அடுத்ததாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க இருக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, ஏ.எல். விஜய் இயக்கும் ‘தலைவி‘ படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா…

சல்மான்கானுக்கு வில்லனாக நடிக்கும் நடிகர் யார்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து 2018ல் திரைக்கு வந்த இரும்புத்திரை படம் வெற்றிகரமாக ஓடியது. இதில் கதாநாயகியாக சமந்தாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்து இருந்தனர்.…

ரஞ்சிக் கோப்பை போட்டிகள் ரத்து!

கொரேனா தடுப்பு நடவடிக்கையின் எதிரொலியாக இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை போட்டிகளை ரத்து செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 1934 -35-ல் தொடங்கப்பட்ட ரஞ்சி கோப்பைப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு உள்நாட்டு கிரிக்கெட்…

புதுடெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்ததில் 4 கார்கள் சேதம்

புதுடெல்லி,  புதுடெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்ததில் 4 கார்கள் சேதமடைந்துள்ளன. இந்த குண்டுகள் குறைந்த சக்தி வாய்ந்தவை. ஒருவர் காயமடைந்தார். இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 150 மீட்டர் தொலைவில் அப்துல்கலாம் சாலையில் மாலை 5.05 மணிக்கு…

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 1-ம் தேதி தொடக்கப் பள்ளிகள் திறப்பு

அமராவதி, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 1-ம் தேதி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. கொரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி,…

உத்தரப்பிரதேசம், மொராதாபாத் நகரில் மினி பஸ் – டிரக் மோதல்; 10 பேர் பலி

லக்னோ, மினி பஸ்சும் – டிரக்கும் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயம் காயமடைந்தனர். உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் குண்டர்கி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று மொராதாபாத் மற்றும் ஆக்ரா…

விவசாயிகள் டிராக்டர் பேரணி குறித்து வதந்தி பரப்பியதாக 6 பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு

டெல்லி, குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரம் குறித்து வதந்தி பரப்பியதாக 6 பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 26ம் தேதி நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியின் போது கலவரம் ஏற்பட்டது. இதில்…

கொரோனா தடுப்பு பணியில் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதல் பரிசு

சென்னை, கொரோனா தடுப்பு பணி குறித்த போட்டியில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. இந்த விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து மருத்துவமனையின் ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி வாழ்த்து பெற்றார். உலக நோயாளிகள் பாதுகாப்பு…

சில கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதால்….உண்ணாவிரதத்தை நிறுத்தி வைக்க முடிவு – அன்னா ஹாசரே

மும்பை, எனது சில கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதால், சனிக்கிழமை முதல் தொடங்க திட்டமிட்ட காலவரையற்ற உண்ணாவிரதத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளேன் என்று அன்னா ஹாசரே தெரிவித்துள்ளார். அன்னா ஹசாரே மகாராஷ்டிராவின் அகமதுநகரில் உள்ள ரலேகன் சித்தியில் விவசாயிகள்…

Translate »
error: Content is protected !!