சொத்து தகராறில் மகனே தந்தையை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி, ஏர்போர்ட், அழகர் தெருவைச் சேர்ந்தவர் நந்தகோபால்(81). இவர் திருச்சி பெல் (BHEL) ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி லீலாவதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு வயது முதிர்வின் காரணமாக மரணம் அடைந்த நிலையில், இவருக்கு கிருஷ்ணவேணி, கீதா,…

ஆறுமுகசாமி ஆணைய கால அவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் கால அவகாசத்தை 10வது முறையாக மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக…

புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியிலிருந்து நீக்கம்

புதுச்சேரி, புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து பொதுப்பணித் துறை அமைச்சரும், மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஆ.நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். ஆ.நமச்சிவாயம் தனது ஆதரவாளர்களுடன் பாரதீய ஜனதாவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி காங்கிரசிலிருந்து பிரிந்து என்.ஆா்.…

எல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி கொடுத்த இந்தியா வீரர்கள்: 20 சீன வீரர்கள் காயம்

சிக்கிம், சிக்கம் எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்திய வீரர்கள் தாக்கி விரட்டியடித்தனர். இதில் 20 சீன வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லடாக் எல்லை பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் சீனா அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து,…

இம்ரான் கான் அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது..! பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஆவேசம்..!

இஸ்லாமாபாத், ஒரு நாட்டை நடத்துவது, கிரிக்கெட் அணியை நிர்வகிப்பதைப் போன்றதல்ல என்று, முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி பிரதமர் இம்ரான் கானை விமர்சித்துள்ளார். இம்ரான் அரசாங்கம் தற்போதைய சூழ்நிலையில் செய்யும் தவறு நாட்டை பெரும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று பாகிஸ்தான்…

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு : ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பு

லண்டன், இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதனையடுத்து…

மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ்சுக்கு கொரோனா தொற்று உறுதி

மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் டுவிட்டரில், நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். லேசான அறிகுறிகள், இருப்பினும், நான் ஏற்கெனவே மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன். எப்போதும் போல, நான்…

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை பிப்ரவரியில் விண்ணில் ஏவ திட்டம் – இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

சென்னை, இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் பிரேசில் நாட்டின் செயற்கைக் கோள்கள் பி.எஸ்.எல்.வி. – சி51 ராக்கெட் மூலம் அடுத்தமாத இறுதியில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினார்கள். நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலை உணர்வு மற்றும்…

கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து கே.பி.சர்மா ஒலி வெளியேற்றம்

காத்மண்டு, நேபாளத்தின் இடைக்கால பிரதமர் கே.பி.சர்மா ஒலி கட்சியின் மத்திய குழு கூட்டத்தால் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நேற்றிரவு நீக்கப்பட்டார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, கே.பி.சர்மா ஒலி தலைமையில் 2017 பொதுத் தேர்தலின் போது பெரும்பான்மையைப் பெற்று நேபாளத்தில் ஆட்சியைப் பிடித்தது.…

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்- கரோலினா மரின் மீண்டும் சாம்பியன்

டோயோட்டா தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் கரோலினா, ஆக்சல்சென் மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். டோயோட்டா தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. இதில் பங்கேற்ற இந்திய வீரர்,…

Translate »
error: Content is protected !!