வெளிநாடுகளுக்கு இலவசமாக பல லட்சம் டோஸ்களை அனுப்பி வைத்த இந்தியா…..அமெரிக்கா பாராட்டு

புதுடெல்லி, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு…

11ம் சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி, வேளாண் சட்டங்கள் குறித்து இனி விவசாயிகள் தான் முடிவு எடுக்கவேண்டும் – நரேந்திர சிங் தோமர்

விவசாயிகள் தான் இனிமேல் முடி வெடுக்க வேண்டும் நீங்களே முன்வந்து பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். உங்களை வரவேற்கத் மத்திய அரசு தயாராக இருக்கிறது என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்…

கோரோனோ அச்சம்…குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு

கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியக் குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஜனவரி 26-ந்தேதி காலை 8 மணிக்கு தேசியக்கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்.…

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் கமல் ஹாசன்

காலில் அறுவை சிகிச்சை செய்த நடிகர் கமலஹாசன் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். காலில் ஏற்பட்ட தொற்று காரணமாக நடிகர் கமலஹாசன் 18–ம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மருத்துவ…

ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை

ஓசூர் முத்தூட் நிதி நிறுவனத்திற்குள் புகுந்த 5 மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் சாலையில் தனியார் நிதி…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8 லட்சத்து 242 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன

இந்தியாவில் 19 கோடியே 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கொரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (வியாழக்கிழமை)…

ஜெயலலிதா நினைவிடம்: 27–ந் தேதி திறப்பு விழா – எடப்பாடி, ஓ.பி.எஸ் நேரில் ஆய்வு

சென்னை, அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். 27–ந் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவை சிறப்பாக நடத்தவும் குடும்பம் குடும்பமாக அனைவரும் திரண்டு…

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கில், தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மணச்சநல்லூரில் நடந்த கூட்டத்தில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி பேசியதாகவும்,…

சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல்…… அதிதீவிர நுரையீரல் தொற்று – தொடர் சிகிச்சை நடந்து வருகிறது

பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவுக்கு அதிதீவிர நுரையீரல் தொற்று மற்றும் நிமோனியா காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அவருக்கு டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் ஹைபோ தைராடிசம், ரத்தக்…

பேரறிவாளன் விடுதலை: ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க கவர்னருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்தது சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார்,…

Translate »
error: Content is protected !!