ஒரே நாளில் 14,545 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.06 கோடியாக உயர்வு

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,545 பேருக்கு கொரோனா தொற்று…

கர்நாடகாவில் வெடிமருந்து ஏற்றிச் சென்ற லாரி வெடித்து 8 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்

கர்நாடகாவில் வெடிமருந்து லாரி வெடித்தில் 8 பேர் உயிரிழந்தற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் சிவமொக்கா தாலுகா அப்பலகெரே கிராமம் அருகே ஹுனசூரு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் அருகே ரெயில் தண்டவாளத்திற்கு தேவையான கற்களை உடைக்கும் கல்குவாரி…

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த பாரத்…

‘கபடதாரி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா

‘கபடதாரி’ சிபிராஜ் நாயகன். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி – டைரக்டர். டாக்டர் ஜி.தனஞ்ஜெயன், லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பாளர்கள் (கிரியேட்டில் என்டர்டைனர்ஸ்). படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. சிபிராஜ் தனக்கு ஏற்ற ஒரு பாத்திரத்தில் நடித்திருப்பது இதன் சிறப்பு என்று…

பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்திய கனிமொழி

மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் மற்றும் அருங்காட்சியகத்திற்குச் சென்று பார்வையிட்டு பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்திய கனிமொழி . தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது 1973 ஆம் ஆண்டு பாரதியார் பிறந்த இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து திறந்து…

தமிழகத்தில் நேற்று 4 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை – சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் நேற்று கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது,  தமிழகத்தில் நேற்று 336 ஆண்கள்,…

எடப்பாடி பழனிசாமி 23 ந்தேதி கோவையில் தேர்தல் பிரச்சாரத்தை தொங்க இருக்கிறார்

சென்னை,  அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் 23 ந்தேதி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 23 ந்தேதி காலை 7.05 மணி அளவில் கோவை மாவட்டம் அருள்மிகு கோனியம்மன்…

ராகுல்காந்தி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவையில் தேர்தல் பிரச்சாரம்

கோவை மேற்கு மண்டலத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். கோவை கோபாலபுரம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது : ‘அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி…

மக்களுக்கு சேவை செய்ய தயார் – துணை அதிபர் கமலா ஹாரிஸ் டுவிட்

மக்களுக்கு எப்போதும் சேவை புரியத் தயாராக இருப்பதாக அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவி ஏற்ற தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பிடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற…

வெள்ளை மாளிகையை காலி செய்து விட்டு பிரமாண்ட பங்களாவில் குடியேறிய டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையை காலி செய்து விட்டு, புளோரிடா மாகாணத்தில் உள்ள, ‘மார்– ஏ – லாகோ’ எஸ்டேட்டில் உள்ள பிரமாண்ட பங்களாவில் குடியேறினார். ஜோ பிடன், அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன், டிரம்ப், வெள்ளை மாளிகையை…

Translate »
error: Content is protected !!