சையத் முஷ்டாக் அலி டி20 கிரிகெட் : நாளை இறுதி போட்டி….தமிழகம் – பரோடா அணிகள் மோதல்

ஆமதாபாத், சையத் முஷ்டாக் அலி கோப்பைக்காக டி20 கிரிகெட் போட்டியின் இறுதி போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் தமிழகம் – பரோடா அணிகள் மோதுகின்றன. 12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல்…

ராமநாதபுரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி, ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் காரைக்குடி மண்டலம் சார்பில், அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல்…

ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியல்: இந்தியா எத்தனாவது இடம்?

டெல்லி, 2020ம் ஆண்டில் ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து, டென்மார்க் நாடுகள் முதலிடத்திலும் இந்தியா 86வது இடத்திலும் உள்ளது. சர்வதேச கண்காணிப்பு அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், ஊழல் உணர்வுக் குறியீடு-2020 எனும் பெயரிலான ஆய்வை மேற்கொண்டு, 2020ம் ஆண்டில்…

தூய எரியாற்றலை அனைவருக்கும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை, தூய எரியாற்றலை அனைவருக்கும் வழங்குவதை உறுதி செய்ய அரசு நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று (28–ந் தேதி) சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்ற பெட்ரோலியம் பாதுகாப்பு மற்றும்…

மீண்டும் பிரபல நடிகருடன் இணையும் பிரியங்கா மோகன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் டாக்டர். நெல்சன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில்…

“சுல்தான்” பட டீஸர் தேதி இதோ!

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக…

7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் உடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 நபர்களையும் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆளுநரை, முதல்வர் சந்தித்தார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். முன்னாள் பாரதப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி…

மகாத்மா காந்தியடிகளின் 74-வது நினைவு நாளையொட்டி….அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை – முதல்வர் எடப்பாடி

மோகன்தாசு கரம்சந்த் காந்தி குசராத்தி: , அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948, மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.  சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது…

“டெல்லியில் மோசமாக மாறிய காற்றின் தரம்” …காற்று தர குறியீடு அளவு 375 ஆக உள்ளன

டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மிக மோசமடைந்ததுடன், காற்று தர குறியீடு அளவு 375 ஆக உள்ளது. புதுடெல்லி, நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தர குறியீடு அளவு 375 ஆக உள்ளது.  இதனால் ஒட்டுமொத்த டெல்லியின் காற்று தரம் மிக…

விரைவாக தடுப்பூசி அனுப்பி வைத்த இந்தியாவுக்கு நன்றி – இலங்கை அமைச்சர்

எதிர்ப்பார்த்ததை விட விரைவாக தடுப்பூசி அனுப்பி வைத்த இந்தியாவுக்கு நன்றி: இலங்கை அமைச்சர் – சுதர்ஷினி; இலங்கை எதிர்பார்த்ததை விட விரைவாக கொரோனா தடுப்பூசியினைப் பெற்றுக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ மருத்துவமனையில் இன்று (29)…

Translate »
error: Content is protected !!