விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் குழுவினரின் இயற்கை இணை உணவு மையம்; அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்

விழுப்புரம், விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் குழுவினரின் இயற்கை இணை உணவு தயாரிப்பு மையத்தை, மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்து விற்பனையைத் தொடக்கி வைத்தார். விழுப்புரம் கலைஞர் நகரில் உள்ள திருமுக்கூடல் மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில், ஊறுகாய்கள் உள்ளிட்ட இயற்கை…

தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் குறைவு: நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 248 பேர்க்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் நேற்றைய (திங்கட்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 316 ஆண்கள், 235 பெண்கள் என மொத்தம் 551 பேர்…

பாகிஸ்தான் பிரதமர் அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார் என தகவல்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம்…

மராட்டியத்தில் கோரோனோ தடுப்பூசி போடும் பணி மீண்டும் துவக்கம்

மராட்டியத்தில் 2 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மும்பை,  ‘கோ–வின்’ செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மராட்டியத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ்…

நிலுவைத் தொகையை விடுவிக்க நிர்மலா சீதாராமனிடம் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தமிழக அரசுக்கு தர வேண்டிய ரூ.19 ஆயிரத்து 500 கோடி நிலுவைத் தொகையை விரைவில் விடுவிக்க வேண்டும் என நிர்மலா சீதாராமனிடம் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை, தமிழக அரசுக்கு தரவேண்டிய ரூ.19 ஆயிரத்து 500 கோடி நிலுவைத்தொகையை விரைவாக விடுவிக்க வேண்டும் என்று்…

வடகிழக்கு பருவமழை விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு பருவமழையானது தமிழகம், புதுவை, காரைக்கால் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கேரளா, ஆந்திரா, தெற்கு உள் கர்நாடகா பகுதிகளிலிருந்து இன்று விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில்…

டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி; பிரதமர் மோடி வாழ்த்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் வெற்றியால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இந்திய அணியினரின் ஆர்வமும்…

ஆஸ்திரேலியா மண்ணில் மீண்டும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்த இந்தியா அணி

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 டெஸ்ட் போட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் மீண்டும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ ரூ. 5…

சித்ரா தற்கொலை வழக்கு: ஹேம்நாத்திற்கு ஜாமீன் வழங்க கூடாது; நண்பரே உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

சின்னதிரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹேம்நாத்திற்கு ஜாமீன் வழங்க கூடாது என, அவரது நண்பரே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9-ம் தேதி பூந்தமல்லி அருகே…

லட்சத்தீவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது

பெருந்தொற்று பரவி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில், லட்சத்தீவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. உலக நாடுகளை தொடந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நோய் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு…

Translate »
error: Content is protected !!