2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் நடக்கிறது: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு

சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஜப்பானின் தலைநகரம் டோக்கியோவில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கில் இம்மாதம் 23ம் தேதி தொடங்க உள்ளது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் ஒலிம்பிக் திருவிழா இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட…

கொரோனா ஊரடங்கை மீறிய 460 வாகனங்கள் பறிமுதல்: 1093 பேர் மீது வழக்குப்பதிவு

தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் நேற்று (20.07.2021) கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 333 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 460 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. முகக்கவசம் அணியாத 1,033 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி…

‘டிரோன்’ மூலம் டில்லி மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி: உஷார் நிலையில் ராணுவம்

காஷ்மீர் மாநிலம் ஜம்மு விமானப்படைத்தளத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி 2 மர்ம டிரோன்கள் பறந்து வந்து தாக்குதல் நடத்தின. 2 டிரோன்களிலும் சிறிய வகை ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளை பொருத்தி இருந்தனர். அது கீழே விழுந்து வெடித்ததில் 2 பேர் காயம்…

பயிற்சி டிஎஸ்பிக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு

துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடத்தைப் பிடித்த பெண் பயிற்சி டிஎஸ்பிக்கு தமிழக சட்டம், ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு ெவெகுமதி வழங்கி ஊக்குவித்தார். சென்னையை அடுத்த ஊனமாஞ்சேரியில் காவலர் தலைமை பயிற்சி மையமான தமிழ்நாடு போலீஸ் அகாடமி உள்ளது. இங்கு புதிதாக டிஎஸ்பிக்கு…

திருவான்மியூரில் வயதான மூதாட்டியிடம் நகை பறித்த 3 பேர் கைது

சென்னை, திருவான்மியூர் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட நேதாஜி நகரில் வசித்து வருபவர் தமிழரசி (வயது 70). திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம் எதிரே அமர்ந்தி ருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த சிலர் இலவசமாக போர்வை தருவதாக கூறி தமிழரசியை ஆட்டோவில் அழைத்து சென்று…

3வது வழக்கில் கைதாகிறார் சிவசங்கர் பாபா: சிபிசிஐடி தீவிரம்

பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை மூன்றாவது வழக்கில் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை கேளம்பாக்கத்தில் பள்ளி நடத்தி வந்த சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அவர் மீது…

நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக்: டிஜிபியிடம் புகார்

நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப் பட்டுள்ளது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து நடிகை குஷ்பு புகார்  அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, நடிகை குஷ்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கடந்த 4 நாட்களாக எனது டுவிட்டர்…

சிங்கப்பூரில் 13 வயது மாணவன் வெட்டிக் கொலை: சக மாணவன் வெறிச்செயல்

சிங்கப்பூரில் பள்ளி மாணவனை சக மாணவன் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. சிங்கப்பூரின் புகழ்பெற்ற ரிவர் வேலி உயர் நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது பள்ளிக்கூட கழிவறையில் மாணவன் ஒருவன்…

ஆவின் பால் விலை குறைப்பால் விற்பனை அதிகரிப்பு: அமைச்சர் நாசர் பேட்டி

சென்னை தலைமைச்செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்:- அப்போது அவர் கூறியதாவது, ‘‘ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக 636 பணியிடங்களில் நியமனங்கள் நடைபெற்றிருந்தன. அவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இனிமேல் அந்தப் பணி யிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்படும். ஆவின்…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் பக்ரீத் வாழ்த்து

நபி இபுராஹிம் நபி அவர்கள் இறைவனுக்காக வாழ்வில் செய்த தியாகத்தை நினைவு கூரும் விதமாக உலக முஸ்லீம்கள் துல்ஹஜ் பிறை 10ம் நாளில் பக்ரீத் பண்டிகை என்னும் ஹஜ் பெருநாளை தியாகத் திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். இன்று பக்ரீத் பண்டி…

Translate »
error: Content is protected !!