ஹர்திக், குருணால் பாண்டியாவின் தந்தை காலமானார்

இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குருணால் பாண்டியா ஆகியோரின் தந்தை காலமானார். சூரத், இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குருணால் பாண்டியா ஆகியோரின் தந்தை ஹிமான்ஷு மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட்…

மெகா தடுப்பூசி திட்டத்தை அறிமுகம் செய்த இந்தியா – பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் வாழ்த்து

இந்தியாவில் மெகா தடுப்பூசி திட்டத்தை அறிமுகம் செய்தமைக்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுடெல்லி, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் இன்று தொடங்கியது. இந்த மெகா தடுப்பூசி திட்டத்தை பிரதமர்…

மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்வு

மெட்ரோ ரெயிலில் இந்த மாதத்தில் தான் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனாலும் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது. கொரோனாவுக்கு முன்பு தினமும் ஒரு லட்சத்து…

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை; வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது

வருசநாடு, வெள்ளி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆண்டிபட்டி அருகே வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, கடமலைக்குண்டு,…

தொடர் மழையால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; இன்று 8,387 கனஅடி நீர் திறப்பு

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வந்த தொடர்மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு நேற்று வரை குறையாமல் இருந்துவந்தது. ஆனால் நேற்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் மழை குறைய தொடங்கியதால் அணைகளில் இருந்து…

இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்ட துப்புரவு பணியாளர்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதையடுத்து, முதல் தடுப்பூசி துப்புரவு பணியாளருக்கு செலுத்தப்பட்டது. புதுடெல்லி, நாடு முழுவதும் உள்ள 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கி நடைபெறுகிறது. தமிழத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாடு…

பிறந்தநாளில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டியது சர்ச்சை – விஜய் சேதுபதி விளக்கம்

பிறந்தநாளில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டியது சர்ச்சை ஆகியிருக்கும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய்சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும் திரையுலகினரும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த…

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நல குறைவால், மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். கட்சி பொதுக்கூட்டங்களில் துரைமுருகன் தொடர்ந்து பங்கேற்று வந்தாலும், அவ்வபோது மருத்துவமனையில் உடல்நிலை பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.…

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம்; பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரானோ இன்று வரை உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுவதும்…

இந்தியாவில் இன்று 15 ஆயிரத்து 158 பேர்க்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 15,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த…

Translate »
error: Content is protected !!