கோவையில் தனியார் மருந்து குடோனில் தீ விபத்து ; கோடிக்கணக்கான மருந்துகள் நாசம்

கோவையில் உள்ள தனியார் மருந்து குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடிக்கணக்கான மருந்துகள் எரிந்து நாசமானது. கோவை சிங்காநல்லூரை அடுத்த உழவர் சந்தை அருகே பிரபல மருந்துக்கடை ஒன்றின் மருந்து குடோன் உள்ளது. இந்த குடோனில் மருந்துகள்…

விஜய் சேதுபதியுடன் ஜோடியாக இணையும் பாலிவுட் நடிகை

தமிழில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக பாலிவுட்டில்…

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்; 3-வது டெஸ்ட் போட்டி டிரா

அஸ்வின் மற்றும் விஹாரியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 338 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில்…

சீர்மரபு நலச் சங்கத்தினர் இரட்டை முறை சாதி சான்றிதழை முறையை தடை செய்ய கோரி சாலை மரியல் – பெண்கள் குழந்தைகள் உட்பட கைது

சீர்மரபு நலச் சங்கத்தினர் இரட்டை முறை சாதி சான்றிதழை முறையை தடை செய்து ஒற்றை முறை சாதி சான்றிதழ் வழங்க கோரி தேனி கம்பம் சாலையில் 300க்கும் மேற்பட்டோர் சாலை மரியல் பெண்கள் குழந்தைகள் உட்பட கைது.  தேனியில் இன்று 68…

இந்தியா – பாகிஸ்தான் பாடரில்  ராணுவ கேம்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான ராணுவ வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் உடல் தகனம்

இந்தியா – பாகிஸ்தான் பாடரில் ராணுவ கேம்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான ராணுவ வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் உடல் தகனம். தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தேனி…

மராட்டியத்தில் பறவை காய்ச்சல்; முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று ஆய்வு கூட்டம்

மராட்டியத்தில் பறவை காய்ச்சல் எதிரொலியாக முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. நாட்டின் வடக்கு மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது.  கேரளாவிலும் பெரும்…

“அண்ணாத்த” படப்பிடிப்பு எப்போ துவங்கும்! ரஜினிகாந்த் புதிய முடிவு

சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் பங்கேற்ற அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்தபோது 4 பேர் கொரோனா தொற்றில் சிக்கியது அதிர்ச்சியை…

சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு துறை கண்காணிப்பாளர் லஞ்ச வழக்கில் கைது

சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில், சென்னையில் இருந்து 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயங்கும்

பொங்கலுக்கு கூடுதலாக 310 சிறப்பு இணை பஸ்கள் , மாநகர போக்குவரத்து கழகம் ஏற்பாடு.  சென்னை, பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் பின்வரும் 5 பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் எளிதாக சென்றிட…

அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் அமெரிக்க கேபிடல் தாக்குதலை நாஜி வன்முறையுடன் ஒப்பிடுகிறார்

அமெரிக்க பாராளுமன்றத்தில் நிகழ்ந்த வன்முறை நாஜி தாக்குதலை ஒத்திருந்ததாக கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்,  அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3 ந்தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன்…

Translate »
error: Content is protected !!