‘சூர்யா 40’ படத்தில் இணையும் சத்யராஜ்

சூர்யா அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா. இவர் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி…

சந்தானம் புதிய படம் “சர்வர் சுந்தரம்”…..ரிலீஸ் தேதி தெரியுமா

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் சர்வர் சுந்தரம். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி,…

சௌரவ் கங்குலி உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை தகவல்

கொல்கத்தா, செளரவ் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. சௌரவ் கங்குலிக்கு கடந்த 2-ம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டு திரும்பினார்.. இந்நிலையில்…

கோரோனோ தடுப்பூசி தடை மனு……மதுரை ஐகோர்ட் தள்ளுபடி

மதுரை,  கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தையடுத்து, தடுப்பூசி…

அடுத்த ஐந்து நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், கிழக்கு திசை காற்றாலைகளின் காரணமாக அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு தென்…

“இந்தியாவின் ஒளி மிகுந்த எதிர்காலத்திற்கு இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வழிவகுக்கும்” – பிரதமர் மோடி

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கத் தயாராகவுள்ளதாகவும், கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற, உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.…

இந்தியாவின் தடுப்பூசிகளின் உற்பத்தி உயர்ந்த அளவில் உள்ளன…ஐ.நா பொதுச் செயலாளர் பாராட்டு..!

நியூயார்க், உலகளாவிய தடுப்பூசி பிரச்சாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி திறனை உலகின் சொத்து என்றும் ஐநா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் பாராட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ்,…

ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா அன்று மாரடைப்பால் இறந்த இருவருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி – எடப்பாடி அறிவிப்பு

சென்னை, ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவில் பங்கேற்று ஊர் திரும்பும்போது, மாரடைப்பு, சாலை விபத்தில் இறந்த கட்சியினர் இருவருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுசம்பந்தமாக அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான…

தனது ரீமேக் படத்தில் வில்லனாக நடிக்கும் விஷால்?

தமிழ் திரையுலகில் உயரமாக இருக்கும் நடிகர் விஷால், அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றில் வில்லனாக நடிக்க உள்ளாராம். விஷால் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த இந்த படம் சைபர் குற்றங்களை…

நெல்சனிடம் ‘தளபதி 65’ அப்டேட் கேட்டு டுவிட்டரில் விளையாடிய சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சனிடம் ‘தளபதி 65’ படத்தின் அப்டேட் கேட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்ததாக ‘டான்’ என்ற படத்தில் நடிக்க…

Translate »
error: Content is protected !!