உருமாறிய கொரோனாவை தடுக்கும் பைசர் தடுப்பூசி- ஆய்வில் கண்டுபிடிப்பு

இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பரவும் உருமாறிய கொரோனாவை பைசர் தடுப்பூசி தடுக்கும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உகானில் தோன்றி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவுக்கு எதிராக தற்போதுதான் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரத்தொடங்கி உள்ளன. அந்த வைரசின் அச்சுறுத்தல் முடிவுக்கு…

குஜராத்தின் முன்னாள் மந்திரி மாதவ்சிங் சோலங்கி காலமானார்..! பிரதமர் மோடி இரங்கல்

குஜராத்தின் முன்னாள் முதல் மந்திரி மற்றும் பழம்பெரும் காங்கிரஸ் தலைவரான மாதவ்சிங் சோலங்கி இன்று காலமானார். ஆமதாபாத்,  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பழம்பெரும் தலைவர் மற்றும் குஜராத்தின் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் மாதவ்சிங் சோலங்க, வயது முதிர்வினால் அவர் இன்று…

மகாராஷ்டிரா : அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து – 10 குழந்தைகள் பலி

மராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்கு முதல் மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்கு முதல்…

திருச்சி மத்திய சிறையில் கரும்பு பயிரிட்டு சிறைக்கைதிகளின் உழைப்பு – 5லட்சம் வருவாய் கிட்டும் என எதிர்பார்ப்பு

பொங்கல் பண்டிகைக்காக திருச்சி மத்திய சிறையில் கரும்பு பயிரிட்டு சிறப்பானதொரு விளைச்சலை எட்டிய சிறைக்கைதிகளின் உழைப்பு – 5லட்சம் வருவாய் கிட்டும் என எதிர்பார்ப்பு. சிறைச்சாலைகள் என்பது தண்டனை கைதிகளின் தண்டனை காலமாக கழிவதை மாற்றுகின்ற வகையில் அவர்களின் கைத்திறனையும் வேளாண்…

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது

திருச்சி மாவட்டம், லால்குடியில் 9  வயது சிறுமியை  பாலியல் தொல்லை செய்த இளைஞரை லால்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்தனர். லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரைச்  சேர்ந்தவர் பிரபாகரன் (58). இவரது  வீட்டின் கீழ் பகுதியில் அப்பாஸ்…

என் வீட்டை மீட்டுக் கொடுங்கள்: போலீசில் புகார் அளித்த நடிகர் விஜய்

தனது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனது ரசிகர் மன்ற முன்னாள் செயலாளர் ரவி ராஜா காலி செய்ய மறுப்பதாக நடிகர் விஜய் சென்னை போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய்யை நம்பியிருக்கும் என்னை காலி செய்ய சொல்வது எந்த…

ஜொள்ளு விட்டதால் பறிபோன பொங்கல் பணம் ரூ. 5 லட்சம்

ரேஷன் கடை ஊழியருக்கு பலான ஆசைக்காட்டி அழைத்துச்சென்று ரூ. 5 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற ஆட்டோவில் வந்த பலே பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, கோயம்பேடு, சாஸ்திரி நகரில் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றி வருபவர் பாஸ்கர். நேற்று…

சாலைகளில் பிச்சை எடுத்த குழந்தைகள் 49 பேர் மீட்பு

சென்னை நகரில் சாலைகளில் பிச்சை எடுத்த மற்றும் காணாமல் போன, பொருட்கள் விற்பனை செய்யப் பயன்படுத்தப்பட்ட 49 குழந்தைகளை குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் மீட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர். சென்னை நகரில், பெண்கள், குழந்தைகள் குற்றத் தடுப்புப்பிரிவு போலீசார் கமிஷனர்…

காவலர் குடும்ப சுய தொழில் மையம்: கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் துவங்கி வைத்தார்

சென்னையில், காவலர் குடும்ப முன்னேற்றத்திற்காக புதுப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவலர் குடும்ப சுய தொழில் மையத்தை சென்னை நகர போலீஸ் கமிஷனர் துவங்கி வைத்தார். சென்னை நகர காவல்துறையில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குடும்பத்துக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்…

பெண் குழந்தைகளை பாதுகாக்க அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் புதிய திட்டம்

பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, அவர்கள் தங்கள் தனிப்பட்ட புகார்களை காவல்துறைக்கு தெரிவிக்கும் வகையில் தனி அஞ்சல் அட்டையை சென்னை அடையாறு போலீஸ் துணைக்கமிஷனர் விக்ரமன் அறிமுகப்படுத்தியுள்ளார்.   சென்னை நகரில் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்…

Translate »
error: Content is protected !!