மதுரை அருகே லாரி மீது மினி வேன் மோதி 2 பேர் பலி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல்லுக்கு டாரஸ் லாரி புறப்பட்டது. இதனை தூத்துக்குடி வெற்றிவேல் (வயது22) ஓட்டிச்சென்றார்.…

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் , மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்…

டிரம்ப் ஆதரவாளர்கள் ஈடுபட்ட போராட்டத்தில் 4 பேர் பலி ; 52 பேரை போலீசார் கைது செய்தனர்

அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளர்களில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  வருகிற 20ந்தேதி…

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கங்குலி அளித்த பேட்டி

நான் நலமுடன் உள்ளேன், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி என மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆன சவுரவ் கங்குலி பேட்டியில் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரங் கங்குலிக்கு திடீரென நெஞ்சு…

குடி பழக்கம் இருக்குது என விமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த மாதவன்

மாதவன் நடித்த மாறா படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இதில் ஷரத்தா ஶ்ரீநாத் நாயகியாக வருகிறார். இந்த நிலையில் இந்தி நடிகர் அமித் சாத் மாதவனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பலரும்…

ஒருதலை காதல் : நடிகையின் வீட்டுக்குள் கேட் ஏறி குதித்தவர் கைது

ஒருதலை காதல் காரணமாக நடிகை வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் கேட்டை தாண்டி குதித்தார்.  பிரபல மலையாள இளம் நடிகை அஹானா கிருஷ்ணா. இவர் பகத் பாசிலின் ஜன் ஸ்டீவ் லோபஷ் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து நிவின் பாலியுடன் ஜண்டுக்கலூடு நட்டில் ஒரிடவேள,…

16ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கும் முதல்வர்

அலங்காநல்லூரில் வரும் 16ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணையை…

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.கே. ராமசந்திரன் காலமானார்

கேரளாவில் முன்னாள் மந்திரி கே.கே. ராமசந்திரன் உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார். கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மந்திரியாக பதவி வகித்தவர் கே.கே. ராமசந்திரன்.  இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் கோழிக்கோடு…

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 43வது நாளாக போராட்டம் தீவிரம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 43-வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம்…

அந்தமான் , நிகோபார் தீவு பகுதியில் நிலநடுக்கம் !

அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகள்  இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளன. இது இரண்டு தீவுக் கூட்டங்களைக் கொண்டது. அவை அந்தமான் தீவுகள் மற்றும் நிகோபார் தீவுகள் ஆகும். இவை அந்தமான் கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கின்றன. இப்பிரதேசத்தின் தலைநகரம் போர்ட்…

Translate »
error: Content is protected !!