திருச்சியில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்று கருத்து கேட்டு கூட்டம்

கொரேனா பரவல் அச்சம் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது முதல் 9மாதகாலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் மூடப்பட்டு, வீடுகளிலேயே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்கள் அளிக்கும் வழிமுறைகளை பின்பற்றி, சந்தேகங்களை நிவர்த்திசெய்து…

திமுக தலைவர் மு கருணாநிதி போராட்டம் நடத்திய இடத்தை பார்வையிட்டு – உதயநிதி ஸ்டாலின் பேட்டி

கல்லக்குடி ரயில் நிலையத்தில் மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி போராட்டம் நடத்திய இடத்தை பார்வையிட்ட பிறகு திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி. தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு தொடர்கிறது இந்தி மொழிக்கு நாங்கள் எதிரி அல்ல இந்தித்…

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய வானொலி நிலையம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய வானொலி நிலையம் முன்பு அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டம். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் அந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை இடைத்தரகள்…

கொடைக்கானலில் நோய் தாக்கம் ஏற்பட்டு வரும் அவக்கோடா பழங்கள் 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரதான தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது. இந்நிலையில் மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் அதிகளவில்  பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு,அவரை போன்ற விவசாய பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் ஊடுபயிராக அவக்கேடோ, ப்ளம்ஸ், பீச்சஸ் போன்ற பழவகைகளும் நடவு…

பழைய 1000 ரூபாய் நோட்டை மாற்றித்தர கூறி தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த சீனியப்பன் மகன் நாகராஜ் இவர் பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச இயலாதவர் ஆவார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், அங்காள ஈஸ்வரி, கருப்பாயி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதியினர்…

வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து ஆஜராகாத பெரியகுளம் வட்டாட்சியருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெரியகுளம் சார்பு நீதிமன்றம் உத்தரவு

வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து ஆஜராகாத பெரியகுளம் வட்டாட்சியருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெரியகுளம் சார்பு நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் முனியாண்டி என்ற மதன் என்பவரின் வீட்டுடன்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது – சிபிஐ விசாரணை

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேர் கைது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் தமிழகத்தையே அதுர செய்தது. இது…

இந்திய வம்சாவளியை சேர்ந்த தென்னாபிரிக்கா தாதா சுட்டு கொலை

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி நிழலுலக தாதா சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு அருகில் உள்ள ஷால்கிராஸ் நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யகநாதன் பிள்ளை. போதைப்பொருள் கடத்தல் மன்னனான இவர் போதைப்பொருள் கடத்தல் ஆயுத…

இந்தியா வர இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணம் ரத்து

புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வரவிருந்த பயணத்தை ரத்து செய்தார். டெல்லியில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா…

டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து எஸ்டிபிஐ கட்சி போராட்டம் – 100க்கும் மேற்பட்டோர் கைது

டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – 100க்கும் மேற்பட்டோர் கைது. விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதிக்கும் மத்திய அரசு இயற்றிய…

Translate »
error: Content is protected !!