போலி நீட் தேர்வு சான்றிதழ்: பல் டாக்டரை காவலில் எடுக்கும் போலீசார்

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் கைதான பல் மருத்துவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்ககோரி எழும்பூர் கோர்ட்டில் பெரியமேடு போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வில் போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் கொடுத்ததாக மாணவி…

தரமணியில் செல்போன் பறிப்பு குற்றவாளி கைது: 12 செல்போன்கள் மீட்பு

சென்னை தரமணியில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறித்த கொள்ளையனை போலீசார் கைது செய்து 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர். சென்னை, கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24). கடந்த 2ம் தேதி இவர் பணி முடித்து திருவான்மியூர்,…

புளியந்தோப்பில் 30 புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

சென்னை, புளியந்தோப்பு பகுதியில் புதிதாக பொருத்தப்பட்ட 30 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை புளியந்தோப்பு துணைக்கமிஷனர் துவங்கி வைத்தார். சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் புளியந்தோப்பு 1வது தெரு, 2 வது தெரு, 3 வது தெரு 4வது தெரு பகுதிகளில் கமிஷனர்…

மேற்கு வங்காள மாநிலத்தின் விளையாட்டுத்துறை மந்திரி ராஜினாமா

மேற்கு வங்காள மாநிலத்தின் விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்து வந்த லட்சுமி ரத்தன் சுக்லா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழகத்துடன் மேற்கு வங்காளத்திற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என பா.ஜனதா களம்…

மும்பையில் 39 கோடிக்கு வீடு வாங்கிய ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூர்

நடிகை ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்விகபூர், மும்பையில் பிரபல நடிகரின் வீடருகே ரூ.39 கோடிக்கு வீடு வாங்கி உள்ளாராம். நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர். நடிகையான இவர் 2018-ம் ஆண்டு இஷான் கட்டார் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படம்…

தமிழகத்தில் தைப்பூச திருநாளன்று பொது விடுமுறை – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 28ம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவித்தும், இனிவரும் ஆண்டுகளில் அனைத்து தைப்பூச திருவிழாவையும் பொதுவிடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிது, தமிழ்க் கடவுளாகிய…

பைசர் நிறுவனத்தின் கோரோனோ தடுப்பூசி போடப்பட்ட இரண்டு நாள்களுக்குள் பெண் உயிரிழப்பு

போர்ச்சுக்கலில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 நாட்களில் சுகாதார பெண் ஊழியர் உயிரிழந்துள்ளார். உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  முதன் முதலாக…

பறவைக் காய்ச்சலை கேரளா அரசு மாநில பேரிடராக அறிவித்தது

கோழி, வாத்துக்களுக்கு பரவி வரும் பறவைக் காய்ச்சலை கேரளா அரசு மாநில பேரிடராக அறிவித்துள்ளது. திருவனந்தபுரம், கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் அங்கு தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் பகுதியிலும், ஆலப்புழா…

பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரங் கங்குலிக்கு திடீரென நெஞ்சு வலியுடன் தலைசுற்றுதல் மற்றும் வாந்தி ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 2 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். …

பயிற்சியின் போது காயம் – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து கேஎல் ராகுல் விலகல்

பேட்டிங் பயிற்சியின்போது இந்திய வீரர் கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 டெஸ்ட்  கொண்ட தொடரில் 2 டெஸ்ட்…

Translate »
error: Content is protected !!