முறையாக அதிகளவு வாக்காளர்கள் நீக்கம் செய்ததால் தேர்தல் முறையாக நடைபெறுமா – அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை ஆய்வுசெய்யும்வகையில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜன்சிங் சவான் தலைமையில் ஆய்வுக்கூட்டம் – முறையாக அதிகளவு வாக்காளர்கள் நீக்கம் செய்ததால் தேர்தல் முறையாக நடைபெறுமா என்ற எண்ணம் ஏற்படுவதாக அரசியல்கட்சியினர் குற்றச்சாட்டு. சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்றபாடு மற்றும் ஆயத்தப்பணிகளின்…

நயன்தாராவுக்கும் விக்னேஷ்சிவனுக்கும் திருமணமா ?

நயன்தாராவுக்கு-விக்னேஷ்சிவனுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது. நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அடுத்த மாதம் (பிப்ரவரி) திருமணம் நடக்க உள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகளில் இரு குடும்பத்தினரும் ஈடுபட்டு உள்ளனர் என்றும் இணையதளத்தில் தகவல் பரவி…

தமிழகத்தில் உருமாறிய கோரோனோ வைரஸ்: 58 பேர்க்கு தொற்று உறுதி

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 58- ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் பரவி உள்ள உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவி உள்ளது. அங்கிருந்து பிற நாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலம்…

தமிழகத்தில் பா.ஜ.கவின் திட்டம் எடுபடாது – மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டனர் – கே.என் நேரு பேட்டி

தமிழகத்தில் பா.ஜ.கவின் திட்டம் எடுபடாது – மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டனர்  – திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு பேட்டி திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது, இதில் திமுக முதன்மைச் செயலாளர்…

கொச்சி – மங்களூரு இடையிலான எரிவாயு குழாய் திட்டம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்

கொச்சி – மங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்  கொச்சியில் இருந்து மங்களூருக்கு 450 கி.மீ. இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்து…

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறிய ஈரான்: 20 யுரேனியம் செறிவூட்டும் பணிகளை ஈரான் தொடங்கியது

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி 20 யுரேனியம் செறிவூட்டும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015–ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை…

முன்னுரிமை பயனாளிகளுக்கு செலுத்தும் அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் உள்ளன – தேசிய நிபுணர் குழு தலைவர் தகவல்

முதல்கட்டத்தில் முன்னுரிமை பயனாளிகள் அனைவருக்கும் செலுத்தும் அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் போதிய அளவு கையிருப்பில் உள்ளது என்று தேசிய நிபுணர் குழு தலைவர் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய நிபுணர் குழுவின் தலைவராக ‘நிதி ஆயோக்’ உறுப்பினர் வி.கே.பால் செயல்பட்டு…

டெல்லியில் தொடர் மழையால் விவசாயிகள் கடும் அவதிபட்டுவருகின்றனர்

மத்திய அரசு வகுத்துள்ள விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  விவசாயிகளின் கோரிக்கைக்களுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததால், 41-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடிக்கிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர்…

கர்நாடகாவில் கோரோனோ தடுப்பூசி விநியோகம் செய்ய தீவிரம்

மத்திய அரசு கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த 10 நாட்களில் இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசிகளை வினியோகம் செய்ய கர்நாடகத்தில் சுகாதாரத்துறை தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி வினியோகத்திற்கு…

இங்கிலாந்தில் புதிய வகை கோரோனோ வைரஸ் பரவலால் முழு ஊரடங்கு – பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். அதன்படி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. பிப்ரவரி மாதம் வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக…

Translate »
error: Content is protected !!