சென்னை நகரில் குறைந்த சாலை விபத்துக்கள்: போக்குவரத்து போலீசார் பெருமிதம்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் கடந்த வருடமான 2020ல் போக்குவரத்து விதியினை மீறியவர்கள் மீது 28,70,296 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். 2020ல் நடந்த 4368 சாலை விபத்துகள், அதற்கு முந்தைய ஆண்டான 2019யை காட்டிலும் 36% குறைவாகும். சாலை விபத்துகளில் உயிரிழந்த…

ஆன்லைனில் கந்து வட்டி பிஸ்னஸ்: சீனர்கள் உள்பட நால்வர் கைது

‘‘லோன் ஆப்’’ மூலம் நுாதன முறையில் கந்து வட்டி பிஸ்னசில் ஈடுபட்டு மெகா மோசடியில் ஈடுபட்ட சீன நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெங்களூருவில் கால் சென்டர் நடத்தி சென்னை உள்பட…

இஎம்யூ சிறப்பு ரயிலில் ரோந்து செல்லும் ரயில்வே போலீசார்

புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகள் புத்தாண்டை முன்னிட்டு ரயில்களில் போலீசார் ரோந்து செல்லும் வகையில் இஎம்யூ சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு ரயில் நிலையங்களில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்கும் வகையில் ரயில்வே போலீசார் சார்பில்…

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் சட்டங் களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. பஞ்சாப்,…

நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் – சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் அறிவிப்பு

இந்தியாவில் முன்னுரிமை அடிப்படையில், டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், மூத்த குடிமக்கள் என 30 கோடி பேருக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓரிரு நாளில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு…

மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 35 பேர் கைது

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மும்பையில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 35 பேர் கைது செய்யப்பட்டனர். தானேயில் 416 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மும்பையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு…

மும்பைக்கு வெளியநாட்டில் இருந்து வந்த 627 பேர் தனிமைப்படுத்தப்பட்டுளனர்

வெளிநாடுகளில் இருந்து நேற்று ஒரே நாளில் மும்பை வந்த 627 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இங்கிலாந்து நாட்டில் புதுவகை கொரோனா வைரஸ் உருவாகி அது பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் இந்த வகை கொரோனா நுழைந்து பரவி வருகிறது. எனவே…

பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டோம் – குஷ்பு

பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டோம் என்று குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை, புதுப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு கூறியது, “முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதற்கென சில  நடைமுறைகள் இருக்கின்றன.  முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பது மரபு. அதனால் தான்…

விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்க அ.தி.மு.க. அரசு பாடுபடும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்க பாடுபடும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் தனியார் மகாலில் கால்நடை பராமரிப்போருடன் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.அப்போது கால்நடை வளர்ப்போரின்…

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக லண்டனில் பள்ளிகள் மூட அரசு உத்தரவு

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதால் லண்டனில் உள்ள ஆரம்பப்பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. இங்கிலாந்தில் தற்போது உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.…

Translate »
error: Content is protected !!