ஜெயலலிதா நினைவிடம் பற்றி தெரியவேண்டியவை?

சென்னை,  ஜெயலலிதா நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவ கட்டடத்தின் மேல் பகுதியில், அதிகவேக புயலையும் தாங்கும் திறன் கொண்ட கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிரத்தியோகமாக இந்த கண்ணாடிகள் தயாரித்து எடுத்து வரப்பட்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது. கடற்கரையை ஒட்டி…

அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும்  ‘மாஸ்டர்’…..ரிலீஸ் தேதி இதோ

சென்னை, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ சினிமா நாளை மறுநாள் (29ந் தேதி) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்துள்ளார். இசை – அனிருத். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா,…

ஆடைமீது தொட்டு பாலியல் தொந்தரவு செய்வது போக்சோ கீழ் வராது: மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திய உச்சநீதிமன்றம்

மும்பை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதி மன்றம் இன்று நிறுத்தி வைத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியை, வீட்டிற்கு ஏமாற்றி அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், 39 வயது சதீஷ் என்பவருக்கு 3…

டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய நடிகர் தீப் சித்து

டெல்லி, விவசாயிகள் போர்வையில் செங்கோட்டையில் கொடி ஏற்றியவரான நடிகர் தீப் சித்து, பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. டெல்லி விவசாய பேரணியில் பெரிதும் பேசப்பட்டது செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்ட சம்பவம் தான். அதிலும் குறிப்பாக செங்கோட்டையில் சீக்கிய மத கொடியையும்…

11 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி அதிகரிப்பு: இதை பிரித்து 14 கோடி ஏழைகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கலாம் ஆய்வின் தகவல்

டெல்லி, கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காலத்தில், அம்பானி உள்ளிட்ட 11 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இதனை பிரித்து 14 கோடி ஏழைகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கலாம் என்று ஆய்வு ஒன்று…

டெல்லியில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு ஏன்?

டெல்லியில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தினமான நேற்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில்…

இந்தியாவில் புதிதாக 12 ஆயிரத்தி 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 12,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதங்களுக்கு பிறகு நேற்று 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,689…

“டான்” ஆகா மாறும் சிவா கார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘டான்’ என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்து நிலையில், அவர் அடுத்ததாக நடிக்கும் புதிய படம்…

முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து என்ன மனு அளித்தேன்…..நடிகர் விவேக் விளக்கம்

நடிகர் விவேக், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு…

மாலத்தீவில் சேவையாற்றிய தமிழருக்கு கென்டக்கி கர்னல் விருது

அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் மிக உயரிய விருதான, கென்டக்கி கர்னல்  விருதானது நெதர்லாந்து நாட்டின் மாலதீவுகளுக்கான கௌரவ துணைநிலை துணைதூதராக செயலாற்றிய தமிழரான ஹிம்மத் அஹ்மத் ஹூஸைனிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. கென்டக்கி மாகாணத்தின் 63 வது கவர்னரான ஆண்டி பெஷியர் இதற்கான அதிகாரப்பூர்வ…

Translate »
error: Content is protected !!