72வது இந்திய குடியரசு தினவிழா: தேனி விளையாட்டு மைதானத்தில் DRO ரமேஷ் தேசிய கொடியை ஏற்றினார்

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 72வது இந்திய குடியரசு தினவிழா தேசிய கொடியை DRO ரமேஷ் ஏற்றிவைத்தார். 72வது இந்திய குடியரசு தினவிழா தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தேனி மாவட்ட வருவாய்…

பள்ளி பருவ காதலியை திருமணம் செய்து கொண்ட பிரபல இந்தி நடிகர் வருண் தவான்

பிரபல இந்தி நடிகர் வருண் தவான், தனது பள்ளிப்பருவ காதலியான நடாஷாவை திருமணம் செய்து கொண்டார். இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் வருண் தவான். இவர் பிரபல இந்தி பட இயக்குனர் டேவிட் தவானின் மகன். வருண் தவானும் ஆடை…

அதிர விடும் “யோகி பாபு” பேட்டிங் ‘வைரல் வீடியோ’

யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை மா.கா.பா.ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை நடிகரும், தொகுப்பாளருமான மா.கா.பா.ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், யோகிபாபு, ஒவ்வொரு பந்தையும் நேர்த்தியான…

திமுக ஆட்சிக்கு வந்து நீட் தேர்வை ரத்து செய்தால் தற்கொலை செய்துகொள்வேன்… அதிமுக முன்னாள் எம்.பி. ஆவேசம்.

ராமநாதபுரம், திமுக ஆட்சிக்கு வந்து, நீட் தேர்வை ரத்து செய்துவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா ராமநாதபுரத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொது கூட்டத்தில் பேசிய போது தெரிவித்தார். ராமநாதபுரம்  அரண்மனை பகுதியில்…

ராமநாதபுரம், நாட்டின் 72 ஆம் குடியரசு தினத்தையொட்டி ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

நாட்டின் 72 ஆம் குடியரசு தினத்தையொட்டி ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்: இன்று நாடு முழுவதும் சுதந்திர இந்தியாவின் 72வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த…

மின்னொளியில் ஜொலிக்கும் அப்துல் காலம் நினைவிடம்

குடியரசு தினத்தையொட்டி, முன்னாள் குடியரசுத்தலைவர் நினைவிடம் மின்னொளியில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் 72 வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொரானா விதிமுறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, ராமேஸ்வரத்தில்…

டிரம்ப் ஆட்சியில் கொல்ல பட்ட கருப்பு இன காவலரின் மகனிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ஜோ பைடன்

டிரம்ப் ஆட்சியில், ஒரு கறுப்பு இன காவலர் வன்முறையாளர்களால் கொல்லபட்டார்.  ஆனால்  அதிபர் ஜோ பைடன்,  இறந்து போன கருப்பு இன காவலரின் மகனிடம், எந்த status-ம் பார்க்காமல் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறார். இது தான் உண்மையான மனிதநேயம்! உண்மையான ஜனநாயகத்தின்…

கர்நாடகத்தில் 3 மந்திரிகளின் இலாகா மாற்றம்: அதிருப்தியில் மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு

கர்நாடகத்தில் 3 மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த மந்திரி மாதுசாமி, ஆனந்த்சிங் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். பெங்களூரு, கர்நாடகத்தில் முதல்–மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை…

சசிகலா 27ஆம் தேதி உறுதியாக விடுதலை செய்யப்படுவார் – கர்நாடகா சிறைத்துறை தகவல்

சசிகலா 27–ந் தேதி உறுதியாக விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடகா சிறைத்துறை தெரிவித்துள்ளது.  சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு…

அயனம்பாக்கம் பகுதியில் அம்மா மினி கிளினிக் – அமைச்சர் பாண்டியராஜன் திறந்து வைத்தார்

அயனம்பாக்கம் பகுதியில், அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் பாண்டியராஜன் திறந்து வைத்தார். திருவேற்காடு அருகேயுள்ள அயனம்பாக்கம் பகுதியில், அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த அமைச்சர் பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்டத்தில் 51 மினி கிளினிக்குகள் விரைவில் திறக்கப்படும் என்றார். அமைச்சர் விஜயபாஸ்கர்…

Translate »
error: Content is protected !!