இயங்குனர் விஜயின் மகனுக்கு முதல் பர்த்டே.. மகனின் பெயர் சஸ்பென்ஸ்..!

முன்னை நடிகர்களின் படங்களை இயக்கிய விஜய் தனது மகனின் முதல் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 2019ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்பவரை இயக்குனர் விஜய் திருமணம் செய்து கொண்டார். விஜய்–ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு 2020ஆம் ஆண்டு மே…

ஊர‌ட‌ங்கு உத்த‌ர‌வை மீறி கொடைக்கான‌லில் வ‌ன‌ப்ப‌குதிக்குள் ட்ர‌க்கிங் சென்ற 10 பேர் கைது

கொரோனா ஊர‌ட‌ங்கு உத்த‌ர‌வை மீறி கொடைக்கான‌லில் வ‌ன‌ப்ப‌குதிக்குள்  ட்ர‌க்கிங் சென்ற‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் உள்ப‌ட‌ 10 பேரை காவ‌ல் துறையின‌ர் கைது செய்த‌ன‌ர். த‌மிழ‌க‌த்தில் கொரொனா ப‌ர‌வ‌ல் கார‌ணமாக‌ ப‌ல்வேறு க‌ட்டுப்பாடுக‌ளை த‌மிழ‌க‌ அர‌சு விதித்துள்ள‌து..இந்நிலையில் கொடைக்கான‌ல் உள்ளிட்ட‌ சுற்றுலா இட‌ங்க‌ளுக்கு சுற்றுலா…

என்னை வைத்து ஆள் மாறாட்டம் செய்ய வேண்டாம் – துல்கர் சல்மான் அலெர்ட்

மலையாள முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் என்னை வைத்து ஆள் மாறாட்டம் செய்யவேண்டாம் என கூறியுள்ளார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் தமிழ், தெலுங்கு, ஆகிய பிற மொழிகளிலும் நடித்து…

நோய் தொற்றால் உணவின்றி தவித்த வயதானவர்களுக்கு உணவு வழங்கிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்

நோய் தொற்றால் உணவின்றி தவித்த வயதானவர்களுக்கு உணவு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கொரோனா நோய்தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு…

பெரியகுளத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் – சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தொடங்கி வைத்தார்

பெரியகுளத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நகர் மற்றும் கிராமப்புறங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு…

தூய்மை பணிகளை நேரில் பார்வையிட்டார் உதயநிதி ஸ்டாலின்

கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி சென்னை காவல்துறை பல்வேறு இடங்களில் Mass Cleaning எனும் பெரிய அளவிலான தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் அந்த தூய்மைப்பணிகளை இன்று பார்வையிட்டார்…

கேரளாவில் பருவமழை ஜூன்3 துவங்கக் கூடும் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளாவில் பருவமழை துவங்க 2 நாட்கள் தாமதம் ஆகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜுன் 3 ஆம் தேதி கேரளாவில் பருவமழை துவங்கக் கூடும் என்று எதிர்ப்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் வெளியிட்ட அறிவிப்பில்…

கரூரில் கொரோனா  சிறப்பு சிகிச்சை மையத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் முக. ஸ்டாலின்

கரூர் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துடன் இணைந்து அமைத்துள்ள 200 படுக்கைகள் கொண்ட கொரோனா  சிறப்பு சிகிச்சை மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் முக. ஸ்டாலின். அருகா மை மாவட்டங்களுக்குத் தேவையான ஆக்சிஜனை இங்கு…

தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 28 காவல்துறையினருக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கிய எஸ்பி ஜெயக்குமார்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 28 காவல்துறையினருக்கு, எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த எதிரிகளை…

அதிக அளவிலான ஆக்சிஜன் கண்டைனர்களை இந்தியாவுக்கு அனுப்பிய சவூதி அரேபியா

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக, சவூதி அரேபியா இந்தியாவிற்கு மேலும் அதிக அளவிலான ஆக்சிஜன் கண்டைனர்களை அனுப்பியுள்ளது. கடந்த மாதம் 80 டன் திரவ ஆக்ஸிஜனை இந்தியாவுக்கு அனுப்பியதைத் தொடர்ந்து, தற்போது 60 டன் ஆக்ஸிஜனுடன் கூடிய மூன்று…

Translate »
error: Content is protected !!